சேதமடைந்த சாலை

Update: 2022-07-09 18:07 GMT

மதுரை மாவட்டம் வடக்குவளி வீதி சேதுபதி பள்ளி அருகே சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் இந்தசாலையில் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. நோயாளிகளை அவசர காலங்களில் ஆஸபத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்