அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவார்களா?

Update: 2022-09-14 09:49 GMT

சென்னையில் சாலையோரம் பைக்கில் சென்ற ஒரு பெண் மீது பேனர் விழுந்து பலியானார். இது ஒரு புறம் இருக்க, மீண்டும் பேனர் கலாசாரம் பெருகி வருகிறது. பேனர்களால் பல இடங்களில் விபத்துகள் நடக்கின்றன. காட்பாடி-லத்ேதாி சாலையில் கரசமங்கலம் பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவார்களா?

-கனகசபை, கரசமங்கலம்.

மேலும் செய்திகள்