பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

Update: 2022-07-29 16:33 GMT

சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அதில் மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, எஸ்.காட்டேரி, அன்மருதை, ஆமணந்தாங்கல், சஞ்சீவிராயபுரம், பில்லாந்தி, காந்திநகர், சோழவரம், கட்டமங்கலம், கடப்பந்தல் ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து படித்து வருகின்றனர். உயர்நிலைப் பள்ளிைய மேல்நிலைப்பள்ளியாக தமிழக அரசு தரம் உயர்த்த வேண்டும்.

மேலும் செய்திகள்