நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-04-28 17:10 GMT

ஓட்டேரி ஏரி அருகே பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொழுதுப்போக்குக்காக குடும்பத்துடன் சென்று வருகின்றனர். பூங்கா நுழைவுப் பகுதி அருகே தண்ணீர் குழாய் செல்கிறது. அந்தப் பகுதி பள்ளம் போல் திறந்த நிலையில் இருக்கிறது. பூங்காவில் விளையாடும் சிறுவர்கள் எதிர்பாராத விதமாக அதில் விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தின் மீது மூடி அமைக்க வேண்டும்.

-சுரேஷ், ஓட்டேரி. 

மேலும் செய்திகள்