கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் கொட்டகுளம் கிராமத்தில் திருவண்ணாமலை-செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. மக்கள் வெயில், மழையில் பஸ்சுக்காகக் காத்திருக்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கொட்டகுளம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஏழுமலை, கொட்டகுளம்.