மதுப்பிரியர்களால் பயணிகள் அவதி

Update: 2024-04-21 16:46 GMT

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் மதுப்பிரியர்கள் போதையில் படுத்து உறங்குகின்றனர். இதனால் குடும்பத்துடன் வரும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. மதுப்பிரியர்களை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

-அண்ணாதுரை, இமானுவேல்நகர், வேலூர்.

மேலும் செய்திகள்