சாய்ந்த நிலையில் டெலிபோன் கம்பம்

Update: 2024-04-21 16:58 GMT

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடைபாதை ஓரம் டெலிபோன் கம்பம் ஒன்று உள்ளது. அந்தக் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விடலாம். சாய்ந்த கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எழிலரசன், வேலூர்.

மேலும் செய்திகள்