வாணியம்பாடி தாலுகா அலுவலகம் பின் பக்கம் தினமும் இரவிலும், பகலிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ராஜன், வாணியம்பாடி
வாணியம்பாடி தாலுகா அலுவலகம் பின் பக்கம் தினமும் இரவிலும், பகலிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ராஜன், வாணியம்பாடி