பள்ளத்தால் பயணிகளுக்கு இடையூறு

Update: 2024-05-05 18:07 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் உள்ளது. அதன் அருகே பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் தரையில் பதிக்கப்பட்டுள்ள பளிங்கு கல் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் கூட்ட நெரிசலில் நடந்து செல்லும் பயணிகள் பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் பளிங்குகல்லை சீரமைத்து பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்