சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவதி

Update: 2022-07-29 16:30 GMT

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு சாலை மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே மாட வீதியில் காலை, மாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். மாடுகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்