புதிய பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2024-03-24 17:35 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை கிளறி விடுவதால் பஸ் நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பஸ் நிலையத்தில் கூடுதலாக குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். மாடுகள் பஸ் நிலையத்துக்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

-ரமேஷ்குமார், வேலூர்.

மேலும் செய்திகள்