ராஜகோபுரம் கட்ட வேண்டும்

Update: 2023-12-10 18:12 GMT

காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டித்தரவும், தேர் செய்துதரவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முரளி, விண்ணம்பள்ளி. 

மேலும் செய்திகள்