விளம்பர நோட்டீஸ் ஒட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2022-09-18 11:50 GMT

வேலூர் புதிய பஸ் நிலையம் தற்போது முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பஸ் நிலைய வளாக கட்டிடங்களில் சில இடங்களில் விளம்பர நோட்டீஸ் ஒட்டுகின்றனர். இதனால் புதிய பஸ் நிலையம் பொலிவற்றதாக மாறி வருகிறது. ஆரம்பத்திலேயே நோட்டீஸ் ஒட்டுவதை தடுக்க வேண்டும். அவ்வாறு ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுதாகர், வேலூர்.

மேலும் செய்திகள்