பயணிகள் நிழற்குடை வசதி

Update: 2024-03-31 17:15 GMT

வேலூர்-காட்பாடி சாலையில் வேலூர் கோட்டை தபால் நிலையம் எதிரே ஏராளமான நோயாளிகள், பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அங்கு நிழற்குடை வசதி இல்லை. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த இடத்தில் தற்காலிக நிழற்குடையாவது அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார், வேலூர். 

மேலும் செய்திகள்