பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-09-20 14:19 GMT

கரூர் மாவட்டம் புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையம் அருகில் உள்ள பிலிப்நகர் தெருவில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை சிமெண்டு பூக்சுகள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் நிழற்குடைக்குள் செல்ல அஞ்சி பயணிகள் அனைவரும் சாலையிலேயே பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பழைய நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்