சட்டவிரோத மது விற்பனை

Update: 2026-09-20 14:09 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூரில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதால் வேலைக்கு செல்ல வேண்டியவர்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு பஸ் நிலையத்தில் படுத்துக் கிடக்கின்றனர். இதனால் பயணிகள் அமர்வதற்கு இடமின்றி நிற்பதுடன், பெண்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சட்டவிரோத மது விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்