புதர்மண்டி காட்சியளிக்கும் ஓடை

Update: 2026-07-05 16:34 GMT

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்துவில் உள்ள வரத்து வாய்க்கால் ஓடை முறையான பராமரிப்பு இல்லாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் வருவதில்லை. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை விரைந்து தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்