இன்னும் தீரவில்லை நாய்கள் தொல்லை

Update: 2026-05-31 13:18 GMT

திருப்பூரில் அனைத்து சாலைகளிலும் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது. இந்த நாய்கள், தனியாக யார் சென்றாலும் விரட்டிவிரட்டி கடிக்கிறது. குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்கள் துரத்தும் போது, அவர்கள் குழந்தைகளுடன் கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே இனியாவது நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி மக்களின் உயிர்களை காக்க வேண்டும்.


மேலும் செய்திகள்