நோயளிகள் அவதி

Update: 2025-09-21 11:28 GMT

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் உடைந்துள்ளது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீர் உள்ளே வருகிறது. இதனால் ஜன்னல் ஓரம் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் மழைநீரை சுத்தம் செய்ய இரவு 11 மணிக்கு மேல் தான் மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து ஜன்னல் கண்ணாடிகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்