கம்பம் அருகேயுள்ள நாராயணத் தேவன்பட்டி பகுதியில் உள்ள சுடுகாடு அருகே உள்ள அடிகுழாய் பழுதடைந்தது. இதனை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் கிடப்பில் போட்டதால் தற்போது புதர்மண்டி கிடக்கின்றன. எனவே குழாய் சீரமைக்க வேண்டும்.
கம்பம் அருகேயுள்ள நாராயணத் தேவன்பட்டி பகுதியில் உள்ள சுடுகாடு அருகே உள்ள அடிகுழாய் பழுதடைந்தது. இதனை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் கிடப்பில் போட்டதால் தற்போது புதர்மண்டி கிடக்கின்றன. எனவே குழாய் சீரமைக்க வேண்டும்.