நெல்லை மகாராஜநகர் சீனிவாசகம் நகர் கற்பக விநாயகர் கோவில் அருகில் 3-வது கீழ தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவைகள் அந்த வழியாக நடந்து செல்வோரை துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.