சேதமடைந்த பாலம்

Update: 2026-02-15 13:26 GMT
முக்கூடல் பேரூராட்சி 12-வது வார்டு பள்ளிக்கூட தெரு வாட்டர் டேங்க் அருகில் ஆழ்துளை கிணறு அமைத்த குழி பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. மேலும் அங்கு பிளாஸ்டிக் நல்லி தீயில் கருகியதால் தண்ணீர் வரவில்லை. அங்கு புதிதாக அமைத்த வாறுகால் பாலமும் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்