பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கை வசதி

Update: 2025-06-29 13:08 GMT

விக்கிரமசிங்கபுரம்- அம்பை மெயின் ரோட்டில் அடையகருங்குளம் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கை வசதி இல்லை. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் நிலை உள்ளது. மேலும் இந்த பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்தும் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்