கிருமாம்பாக்கம் ஊருக்கு மத்தியில் உள்ள ஊரல்குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து விஷ பூச்சிகளின் புகலிடமாக திகழ்கிறது. ஊரல் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?
கிருமாம்பாக்கம் ஊருக்கு மத்தியில் உள்ள ஊரல்குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து விஷ பூச்சிகளின் புகலிடமாக திகழ்கிறது. ஊரல் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?