சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2025-06-22 16:44 GMT

எரியோட்டை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் பஸ்சுக்காக அங்கு காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்