பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்கள்

Update: 2025-06-01 16:16 GMT
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் ஏதேனும் குற்றச்சம்பவங்கள் நடந்தால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்