திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத அனந்த நாராயண பெருமாள் கோவில் வளாகம் முன்பு தொடரும் சின்ன வெங்காய நேர்த்தி பணிகளால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோவில் வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.