நாய்கள் தொல்லை

Update: 2025-03-23 12:34 GMT
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் வாகனங்களில் செல்பவா்களை கடிக்க விரட்டுகின்றன. இதனால் அவர்கள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்