குரங்குகள் அட்டகாசம்

Update: 2024-09-01 17:56 GMT
தியாகதுருகம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை திறந்திருக்கும் கடைகள், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கின்றன. மேலும் விரட்ட வரும் பொதுமக்களை கடிக்கப் பாய்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்