நாய்கள் தொல்லை

Update: 2024-09-01 17:55 GMT
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்கப்பாய்கிறது. இதனால் அவர்கள் சாலையில் செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்