நாய்கள் தொல்லை

Update: 2024-07-21 12:43 GMT
தியாகதுருகம் ரஹிமான் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்கப் பாய்வதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்