பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

Update: 2024-07-14 12:19 GMT

வால்பாறை அருகே செலாளிப்பாறை எஸ்டேட் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தை ஒட்டி நுழைவு வாயிலுக்கு அருகில் ராட்சத யூகலிப்டஸ் மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் நிற்கிறது. சூறாவளி காற்று வீசும்போது அந்த மரம் சாய்ந்து விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்