கீழே கிடக்கும் இரும்பு பதாகை

Update: 2024-07-07 17:06 GMT

கீழே கிடக்கும் இரும்பு பதாகை

சேவூரில் நம்பியூர் அவினாசி பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் விபத்து தடுப்பு விழிப்புணர்வு இரும்பு பதாகை வைக்கப்பட்டது. ரோடு விரிவாக்கப்பணியின் போது அகற்றப்பட்டு கீழே கிடக்கிறது. மீண்டும் அதனை உரிய இடத்தில் வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ்குமார் -சேவூர்

97913443666

மேலும் செய்திகள்