தெருநாய்கள் தொல்லை

Update: 2024-07-07 12:23 GMT

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு, சர்ச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை கூட்டம், கூட்டமாக சாைலகளில் சுற்றித்திரிகின்றன. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்பவர்களை துரத்தி கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்