தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-30 18:03 GMT

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகுல், இளம்பிள்ளை.

மேலும் செய்திகள்