மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2024-06-23 18:13 GMT
கடலூர் சுப்புராயலுசெட்டி தெரு, பிள்ளையாா் கோவில் தெரு மற்றும் திருவந்திபுரம் செல்லும் சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் மாடுகள் படுத்துகிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்