சுகாதார சீர்கேடு

Update: 2024-06-16 17:51 GMT
திருக்கோவிலூர் அடுத்த மெலாரிப்பட்டு கிராம பொது கிணற்றுக்கு அருகில் உள்ள சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றுவதோடு, அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பாா்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்