கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-05-26 13:55 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்