இறைச்சி கழிவுகள்

Update: 2024-05-26 11:04 GMT

பந்தலூர் அருகே உப்பட்டியில் இருந்து நெல்லியாளம் செல்லும் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை முடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்