குரங்குகள் தொல்லை

Update: 2024-05-12 17:58 GMT
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையத்தில் குரங்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள தின்பண்டங்களை சூறையாடி வருகின்றன. மேலும் சில நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்