தடுப்புச்சுவர் வேண்டும்

Update: 2024-05-05 12:51 GMT

பந்தலூர் அருகே காரக்கொல்லி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளை ஒட்டி உள்ள மண் திட்டு நாளுக்குநாள் உடைந்து விழுந்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்புகள் சேதம் அடைகின்றன. மேலும் பொதுமக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலை உள்ளது. எனவே அந்த மண் திட்டை ஒட்டி தடுப்புச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்