சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2024-05-05 11:47 GMT

புதுக்கோட்டை நகரப்பகுதிகளில் சாலையோரங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றனர். சில மாடுகளில் சாலையின் நடுவே படுத்து தூங்குகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் சில நேரங்களில் மாடுகள் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றனர். எனவே சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்