அதிகாரிகளின் அலட்சியம்

Update: 2024-04-28 13:12 GMT

சென்னை ஆதம்பாக்கம், கணேஷ் நகர் தெருவின் பெயர் பலகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகை அந்த பகுதியில் உள்ள அப்பல்லோ மருந்தகம் அருகில் உள்ளது. இதனால் இந்தப் பகுதிக்கு புதிதாக வரும் பொது மக்களுக்கு தெருவின் பெயர் தெரியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இதுபோன்று பெயர் பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், புதிய பெயர் பலகை அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்