பெயர் பலகை வேண்டும்

Update: 2024-04-21 11:59 GMT

சென்னை ஆதம்பாக்கம், கணேஷ் நகர் தெருவின் பெயர் பலகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதிக்கு புதிதாக வரும் பொது மக்களுக்கு தெருவின் பெயர் தெரியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுபோன்று பெயர் பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதிக்கு புதிய பெயர் பலகை அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்