உணவு பாதுகாப்பு துறை கண்டுகொள்ளுமா?

Update: 2024-04-07 17:57 GMT

கோடை காலத்தையொட்டி புதுச்சேரி பகுதியில் சாலையோரங்களில் புதிது புதிதாக பழச்சாறு, குளிர்பான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒருசில கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பழச்சாறு, குளிர்பானம் தயாரித்து வழங்குவதால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்