நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்படுமா?

Update: 2024-04-07 17:27 GMT
கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இருக்கை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர முடியாமல் நின்று கொண்டே இருப்பதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்