மூடி கிடக்கும் ஆரம்பசுகாதார நிலையம்

Update: 2024-03-24 17:54 GMT
கல்வராயன்மாலை தொரடிப்பட்டு ஆரம்பசுகாதாரநிலையம் சுமார் ஒரு மாத காலமாக மூடியே கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் காய்ச்சல், இருமல் போன்ற சிகிச்சைக்காக சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று வர வேண்டி உள்ளதால் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே தொரடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்