கட்டிட கழிவுகள்

Update: 2024-03-24 13:11 GMT

கோவை புலியகுளம் மீனா எஸ்டேட் முதல் சவுரிபாளையம் வரை செல்லும் சாலைக்கு இடையே சங்கனூர் கால்வாய் பாலம் செல்கிறது. இந்த பாலத்தின் கரையோரம் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் கட்டிட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அங்குள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்