பூட்டிக்கிடக்கும் பொதுப்பணித்துறை அலுவலகம்

Update: 2024-03-17 17:29 GMT
கோமுகி அணை கரையோர பகுதியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களது கோரிக்கை தொடர்பாக அதிகாரியை சந்தித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் கட்டிடமும் சேதமடைந்து வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்