பள்ளிக்கு சுற்றுச்சுவர் அவசியம்

Update: 2024-03-03 17:01 GMT
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் சமூகவிரோதிகள் இரவு நேரத்தில் பள்ளிக்குள் மதுகுடிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிர்க்க பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்